Wednesday 8th of May 2024 05:21:12 AM GMT

LANGUAGE - TAMIL
-
பருத்தித்துறையில் முதியவர் ஒருவர் கொரோனாவால் மரணம்!

பருத்தித்துறையில் முதியவர் ஒருவர் கொரோனாவால் மரணம்!


யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த முதியவருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தில் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வசித்துவந்த 79 வயதுடைய S.சண்முகலிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், கரவெட்டி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE